இந்தியாவின் உத்தர பிரதேசம் மாநிலத்தில் கும்பமேளா, புத்த பூா்ணிமா போன்ற சிறப்பு நிகழ்வுகள் வருவதால் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களுக்கு திருமணங்கள் நடைபெற தடை போடப்பட்டுள்ளது.
கும்பமேளா, புத்த...
இந்தியாவின் உத்தர பிரதேசம் மாநிலத்தில் கும்பமேளா, புத்த பூா்ணிமா போன்ற சிறப்பு நிகழ்வுகள் வருவதால் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களுக்கு திருமணங்கள் நடைபெற தடை போடப்பட்டுள்ளது.
கும்பமேளா, புத்த...
ஆயிரக்கணக்கான திருயாத்திரிகர்களை செபத்தில் வழிநடத்திய திருத்தந்தை பிரான்சிஸ், சிரியாவில் அமைதி நிலவ இறந்துபோன மக்களை நினைவுகூரும் வகையில் மெழுகுதிரி ஒன்றை ஏற்றி, போரில் இறந்த சிரியா மக்களை குறிப்பாக எட்டு ஆண்டுகால போரில் இறந்த மாசற்ற...
பிரிட்டனின் தொழிற்கட்சி நாடானுமன்ற உறுப்பினரை சந்திப்பதற்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சம்மதித்துள்ளார்.
தெய்வ நிந்தனை வழக்கில் மரண தண்டனை பெற்று, 8 ஆண்டுகளுக்கு மேலாக தனிமை சிறையில் வாடிய பின்னர்...
திருத்தலத்திற்கு வருகின்ற திருயாத்திரிகர்களுக்கு நல்ல வரவேற்பு கொடுப்பதோடு, அவர்களோடு இருக்கின்ற, இறைமக்களுக்கு செவிமடுக்கின்ற நல்ல அருட்தந்தையும் அவர்களுடன் இருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்....
திருத்தந்தையின் பதவி விலக கோர யாருக்கும் உரிமையல்ல – கர்தினால் முல்லர்
பிரச்சனைகளையும், அவற்றுக்கு தீர்வு காண்கின்ற சிறந்த வழிகளையும் மக்கள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம்.
ஆனால், திருத்தந்தைக்கு...
துன்புறுகின்ற, காயப்பட்ட உலகிற்கு கிறிஸ்தவ ஒன்றிப்புதான் நிகழ்கால நம்பிக்கையாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்கர்களுக்கும், ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் வேற்றுமைகள்...
கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ செய்யும் பணிகளுக்காக சியோல் உயர் மறைமாவட்ட கர்தினால் ஆன்ட்ரூ யோம் சூ-ஜூங்-கிற்கு திருத்தந்தை நன்றி தெரிவித்திருக்கிறார்.
இளம் திருயாத்திகர்கள் அமைதியை உருவாக்குபவர்களாக மாற வேண்டுமென...
இந்தியாவின் புதிய தலைமை தோ்தல் ஆணையராக சுனில் அரோரா பதவியேற்றுள்ளார்.
தலைமை தோ்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத்தின் பதவிக்காலம் டிசம்பா் 1ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதால், சுனில் அரோராவை குயடிரசுத் தலைவா் ராம்நாத்...
2019ம் ஆண்டு இந்திய குடியரசு தினத்தில் தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ரம்போசாவை சிறப்பு விருந்திராக பங்கேற்பார் என்று இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
ஜி20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டில்...
2021ஆம் ஆண்டுக்குப் பதிலாக 2022ஆம் ஆண்டு ஜி20 நாடுகள் குழுவின் மாநாட்டை இந்தியா நடத்தும் என இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அர்ஜெண்டினாவின் தலைநகர் பர்னஸ் அயர்ஸ் நகரில் ஜி20 உச்சி மாநாடு...