பிலிப்பீன்ஸ் மக்கள் தேவாலயங்களுக்கு செல்வதை நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்த்தே கூறியுள்ளார்.
கத்தோலிக்க தலைவர்களை தாக்கி பேசுவதை மீண்டும் தொடங்கியுள்ள அதிபர் டுடெர்த்தே, தற்போது...
பிலிப்பீன்ஸ் மக்கள் தேவாலயங்களுக்கு செல்வதை நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்த்தே கூறியுள்ளார்.
கத்தோலிக்க தலைவர்களை தாக்கி பேசுவதை மீண்டும் தொடங்கியுள்ள அதிபர் டுடெர்த்தே, தற்போது...
இறுதி நாளை பற்றி சிந்தித்து, நமது வாழ்க்கையை பரிசீலனை செய்கிறபோது கடவுள் என்ன கண்டறிவார் என்று எண்ணிப்பார்ப்பது நல்லதாக இருக்கும் என்று திருத்த்நதை பிரான்சிஸ் தெரிவித்தார்.
கடவுள் என்னை இன்று அழைத்தால் நான் என்ன...
புனித கொலும்பன் மறைபரப்பு சபையின் நூற்றாண்டை தென் கொரிய கத்தோலிக்க திருச்சபை கொண்டாடியுள்ளது.
சியோல் உயர் மறைமாவட்டத்தின் கர்தினால் ஆன்ட்ரூ யேயோம் சூ-ஜூங் தலைமையில் சியோலிலுள்ள மேயோங்தெங் பேராலயத்தில் நன்றியறிதல்...
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில் இந்த கால அவகாசத்தை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமையின் மருத்துவ படிப்புகான பொது நுழைவு தேர்வு (நீட்)...
பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் டிசம்பர் 4ம் தேதி திருச்சியில் நடத்தப்படுமென திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அண்ணா...
பயிர்க் கடன்கள் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இந்தியநாடாளுமன்றத்தை நோக்கி சென்று நவம்பர் 30ம் தேதி போராட்டம் நடத்தவுள்ளனர்.
இதனை காவல்துறை தடுக்குமானால், நிர்வாணப் போராட்டம் நடத்துவோம்...
ஜகார்த்தாவின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டுகின்ற கூற்றை வெளியிட்டதால் இசையமைப்பாளர் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று இந்தோனீிய அரசுதரப்பு வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.
...
மனைவியை கைவிட்டு விட்டு கணவர் மட்டும் வெளிநாடு சென்று வேலை செய்வதற்கு எதிராக சட்டம் கொண்டுவர இந்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.
மனைவியை இந்தியாவில் விட்டு விட்டு வெளிநாட்டில் மனம்போல் வாழும் வெளிநாடு வாழ்...
மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் பதிவிட்டதாக கூறி செயற்பாட்டாளர் ரெஹானா பாத்திமாவை பிஎஸ்என்எல் நிறுவனம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.
பெண்களின் அனைதது வயதினரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள்...
தாராளமாக வழங்குகின்ற வள்ளல் தன்மையின் எதிரி நுகர்வு கலாசாரம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
அதிக பொருட்களை வாங்குவது, தேவையில்லாமல் பணத்தை செலவிடுவது போன்றவை பிறருக்கு தாராளமாக வழங்கும் பண்பை...