உத்தரபிரதேசத்தில் புலந்த்சாகர் மாவட்டத்தில் பசு வதை செய்யப்படதாக போராட்டம் நடத்திய கும்பலால் போலீஸ் அதிகாரி சுபோத் குமார் சிங் கொல்லபபட்டுள்ளார்.
இந்த அதிகாரின் மரணம் பல்வேறு ஐயங்களை இப்போது தோற்றுவித்துள்ளது....
உத்தரபிரதேசத்தில் புலந்த்சாகர் மாவட்டத்தில் பசு வதை செய்யப்படதாக போராட்டம் நடத்திய கும்பலால் போலீஸ் அதிகாரி சுபோத் குமார் சிங் கொல்லபபட்டுள்ளார்.
இந்த அதிகாரின் மரணம் பல்வேறு ஐயங்களை இப்போது தோற்றுவித்துள்ளது....
இஸ்ரேலின் சீசெரா நகரில் உள்ள ஒரு வீட்டில் அகழ்வாராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தங்கப் புதையல் கிடைத்துள்ளது.
கிறிஸ்துவ பைஜென்டைன் சாம்ராஜ்யம் மற்றும் முஸ்லிம் பேட்மிட் காலிபேட் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களால் இது...
போலந்து நாட்டில் இயங்கி வருகின்ற நிலக்கரி தொழிற்சாலையை மூடும்படி கோரிக்கை விடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் பேரணி சென்றிருபபது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பருவநிலை மாற்றம் குறித்த ஐநா நடத்துகின்ற உச்சி மாநாடு...
அதிவிரைவு தொடர்வண்டிகளின் 3 குளிர்சாதன வசதியுடைய பெட்டிகளில் பெண்களுக்காக 6 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மத்திய ரயில்வே துறை அமைச்சகம் அந்த உத்தரவை வழங்கியுள்ளது.
ராஜ்தானி, துரந்தோ மற்றும்...
இவ்வலகில் நாம் எதிர்கொள்ள இருக்கினற் மிகவும் பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றமே என்று இயற்கை ஆர்வலரான டேவிட் ஹட்டன்பரோ கூறியுள்ளார்.
போலந்து நாட்டில் காட்வோஸ் நகரத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் சபையின் பருவநிலை...
பிரான்ஸ் நாடு புதைபொருள் எரிபொருட்களை நம்பியிருப்பதை குறைத்து, புதுப்பிக்கவல்ல எரிபொருட்களை வளர்த்தெடுக்கும் நோக்கில் பாரம்பரிய புதைபொருள் எரிபொருட்கள் மீது அதிகப்படியான வரி விதித்துள்ளது.
இதனை எதிர்த்து...
புனித பேராயர் ஆஸ்கார் ரோமேரோவை கொன்றவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்க வேண்டும் என்று சான் எல் சால்வடோர் உயர் மறைமாவட்ட மனித உரிமை அலுவலகம் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
இதுவரை இதனை செய்யாமல் விடுவதற்கு...
ரஷ்யா, உக்ரேனின் 3 கடற்படை கப்பல்களை கைப்பற்றி, அதிலிருந்த 24 ஊழியாகளை கைது செய்திருப்பதால் புதிதாக போர் உருவாகக்கூடும் என்று உக்ரேனிலுள்ள கத்தோலிக்கர்கள் பீதியில் உறைந்துபோய் வாழ்கின்றனர்.
2014ம் ஆண்டு ரஷ்யா...
பிறருக்கு எப்போதும் வழங்கப்படும் பரிசாக நீங்கள் திகழுங்கள் என்று தொண்டர் சேவை மைய ஊழியர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.
தொண்டருக்கான சேவை மையமான ‘சார்டினா சோலிடேல்’ ஊழியர்கள் வத்திக்கானிலுள்ள...
சபாஷ் பாத்தியின் சாட்சியத்தை நினைவுகூர்கையில், இந்த பாகிஸ்தானிய கத்தோலிக்கர் கொலையுண்டது சித்ரவதை செய்யப்படும் கிறிஸ்தவர்களுக்கு தூண்டுதல் மற்றும் நம்பிக்கையின் ஊற்றாக அமைந்துள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
...