ஓரினச்சேர்க்கை தீவிரமான விஷயமாகும். எனவே,, உணர்விலும், மனிதத்திலும் முதிர்ச்சி அடைந்தவர்களை திருச்சபை பணிகளுக்கு எடுக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
செ்வவி ஒன்றில் பதிலாளித்தபோது,...
ஓரினச்சேர்க்கை தீவிரமான விஷயமாகும். எனவே,, உணர்விலும், மனிதத்திலும் முதிர்ச்சி அடைந்தவர்களை திருச்சபை பணிகளுக்கு எடுக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
செ்வவி ஒன்றில் பதிலாளித்தபோது,...
4 சீர்திருத்த சபை ஊழியாகள், நாடாளுமன்ற பெண் உறுப்பினர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட 19 பேர் மீது பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் ஆள்கடத்தல் வழக்கு தொடுத்துள்ளனர்.
ராணுவ நடவடிக்கைகளுக்கு பயந்து கிராம்...
கிறிஸ்து பிறந்ததையும், கடவுளின் வாக்குறுதி நிறைவேறுவதையும் விட கிறிஸ்மஸ் காலத்தில் கிடைக்கக்கூடிய பரிசுகளையும், கிறிஸ்மஸ் மரத்தையும் கவனத்தில் வைத்துகொண்டு இந்த விழாவை இவ்வுலகு சார்ந்ததாக கிறிஸ்தவர்கள் மாற்ற முடியும்.
...
தினமும் தங்களின் காவல்தூதரிடம் பேச வேண்டும் என்று வரோகிளாவ் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்ற குழந்தைகளிடம் திருத்தந்தை பிரானசிஸ் கூறியுள்ளார்.
அன்பு குழந்தைகளே உங்களுடைய வாழ்க்கைப் பயணம்...
பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து விலக போவதாக கத்தார் தெரிவித்திருக்கிறது.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது.
...இலங்கை அதிபர் சிறிசேனவால் நியமிக்கப்பட்ட மஹிந்தா ராஜபக்சே சில நாட்களில் போட்டுள்ள திட்டங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அவரது நியமனங்கள் சட்டப்படியாக செல்லாது என்று இலங்கை நீதிமன்றம் கூறியுள்ளது.
இலங்கை...
இன்ஜின் இல்லாத ‘தொடர்வண்டி 18’ ரயில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டத்தின்போது, பயணம் செய்திருக்கிறது.
இந்தியாவில் ‘புல்லட்’ ரயிலுக்கு முன் மாதிரியாக இது கருதப்படுகிறது.
இந்தியாவில் அதிவேக...
2014-ம் ஆண்டு தொடங்கி இந்தியாவில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் புகுந்திருப்பதாக தெரியவருகிறது.
கடந்த ஜூலை மாதம் வரை 7 ஆயிரத்து 214 இந்தியர்கள் அமெரிக்காவில் அடைக்கலம்...
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அனுப்பிய இன்சைட் செயற்கைக் கோள் செவ்வாய் கிரகத்தில் சாய்வாக தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாசாவின் 9வது செவ்வாய் கிரக ஆராய்ச்சி விண்கலமான இன்சைட் கடந்த நவம்பர் 27ஆம் தேதி...
பிலிப்பீன்ஸ் நாட்டில் போதைப்பொட்களின் ஒழிப்பு நடவடிக்கை அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் எடுத்து வருகிறார்.
இதற்கு பின்பற்றப்படும் நீதிக்கு புறம்பான நடவடிக்கைகளின் மூலம் இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர்...