அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு இதுவரை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.
பாகிஸ்தானில் புதிய அதிபராக இம்ரான் கான் பதவியேற்ற 100வது நாளை அரசு வியாழக்கிழமை கொண்டாடிய அடுத்த நாள் அதன் ரூபாய்...
அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு இதுவரை வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.
பாகிஸ்தானில் புதிய அதிபராக இம்ரான் கான் பதவியேற்ற 100வது நாளை அரசு வியாழக்கிழமை கொண்டாடிய அடுத்த நாள் அதன் ரூபாய்...
எரிபொருள் வரி உயர்வுக்கு கண்டணம் பிரான்ஸ் நாட்டில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அவசர நிலையை அறிவிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. .
பிரான்ஸ் நாட்டில் எரிபொருளுக்கான வரி அண்மையில்...
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு இந்திய நடுவண் அரசு கர்நாடகாவிற்கு வழங்கியுள்ள அனுமதியை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாட்டு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இதில், மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவது தொடர்பாக...
உலக அளவில் வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளில் மூன்றில் ஒன்று இந்தியாவில் இருப்பதாகத் குறிப்பிடுகிறது உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கை.
உலக அளவில் 5 வயதுக்கு உட்பட்ட 15.08 கோடி குழந்தைகளும், இந்தியாவில் 4.66 கோடி...
மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேறியுள்ளது.
இடஒதுக்கீடு கோரி நீண்டகாலமாக மராத்தா சமுதாயத்தினர் போராடி...
இந்தியாவில் ஒருவர் இறந்துவிட்டால் அவரது சடலத்தை சில சடங்குகளுக்கு பிறகு எரிப்பர் அல்லது புதைப்பர்.
கிறிஸ்தவர்கள் இறந்தவர்களுக்கு கல்லறை கட்டி ஒவ்வோர் ஆண்டும் நினைவுநாளில் திருப்பலி நிறைவேற்றி அஞசலி செலுத்தி...
ஒன்பது ஆயிரம் ஆண்டுகால பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
உலகிலுள்ள 15 கல் முகமூடிகளில் இதுவும் ஒன்று என இஸ்ரேலின் தொல்பொருள் ஆணையம் கூறியுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையின்...
தென் கொரியாவின் சியோல் உயர் மறைமவாட்டம் சிறப்பு விவிலிய பயிற்சி யுடியூப் சானலை தொடங்கியுள்ளது.
அதில் வழங்கப்படும் காணொளி உள்ளடக்கங்களை தங்களின் திறன்பேசியில் பார்த்து பலரும் பயன் அடைந்து வருகின்றனர்.
...
உலக அளவில் சித்ரவதை செய்யப்படும் கிறிஸ்தவர்களை நினைவுகூரும் விதமாக நவம்பர் 28ம் தேதி பிலிப்பீன்ஸிலுள்ள கத்தோலிக்க தோவலய முகப்புகளும், பள்ளிகளும் சிவப்பு விளக்குகளால் ஒளிர்ந்தன.
இந்த நிகழ்வு, சித்ரவதையால்...
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு கத்தோலிக்க ஆயர் உள்பட நுற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் வாக்களிக்க விடாமல் உரிமை மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அவர்களுடைய பெயர்கள் வாக்காளர் அட்டையில் இல்லாததால்...