இந்தியாவில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு உயர்வு


இந்தியாவிலுள்ள கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு கடந்த 2018-ம் ஆண்டு 39 சதவீதம் அதிகரித்துள்ளது,

 

இந்த கோடீஸ்வரர்க வெறும் ஒரு சதவீதமே.

 

ஆனால், கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கி நாட்டின் 10 சதவீத மக்கள் வறுமையில் வாழ்வதாக ஆக்ஸ்ஃபாம் அறிக்கை தெரிவிக்கிறது. .

 

இந்தியாவில் கோடீஸ்வரர்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகள் குறித்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆண்டுதோறும் நாட்டில் பணக்காரர்கள், ஏழைகளுக்கு இடையிலான இடைவெளி, சமூகத்தில் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதல்ல என்றும் இந்த அறிக்கை எச்சரித்திருக்கிறது.

Add new comment

3 + 7 =