அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
மத்தேயு 11-25
ஆண்டவர் மனித சாயலில், இயேசு என்ற பெயரில்,...
அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
மத்தேயு 11-25
ஆண்டவர் மனித சாயலில், இயேசு என்ற பெயரில்,...
அமைதியான நிம்மதியான மனநிலை என்பது ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் மட்டும் தான் சாத்தியமா?! என்ன செய்து கொண்டிருந்தாலும், யாருடன் இருந்தாலும், ஏன் தனிமையில் இருந்தாலும் இங்கும் அங்குமாக அலை பாய்ந்து மகிழ்ச்சியற்று தவிக்க...
ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார்.
எசாயா 40-31
நம்மில் பலர் , என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது; என் நீதி...
விவேகமான ஆசிரியரின் பரிச்சை
ஒரு காலத்தில் ஜப்பானில் ஒரு பெரிய நகரத்தின் புறநகரில் ஒரு பழைய கோவில் இருந்தது. அது ஜப்பான் மொழியில் "பகோடா" என்று அழைக்கப்படும். புத்த மதத்தை...
நான் என் ஊருக்கு செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன். எனது அருகில் ஒரு பத்து வயது மதிக்கத்தக்க சிறுவனும் அவருடைய தந்தையும் ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தனர். அந்த சிறுவன் தன் தந்தையிடம் பேசிக்...
மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது; என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது, என்கிறார் உனக்கு இரக்கம் காட்டும் ஆண்டவர்.
எசாயா 54:10.
மலைகள் எவ்வளவு உறுதியானவை. அதை யாராவது நகர்த்தி...
அதற்கு இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்
லூக்கா 23-43.
சிலுவை மரத்தில் மனந்திரும்பின கள்ளனின் பக்கமாக கவனத்தை திருப்புவோம்.. , அவனுக்கு முதல் ஜெபமும்...
அங்கே! நெடுஞ்சாலை ஒன்று இருக்கும்; அது ‘தூய வழி’ என்று பெயர் பெறும். தீட்டுப்பட்டோர் அதன் வழியாய்க் கடந்து செல்லார்; அவ்வழிவரும் பேதையரும் வழி தவறிச் செல்லார்.
எசாயா 35-8.
அந்த வழியை நாம் எப்படி அறிந்து கொள்ள முடியும்.
...
உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.
லூக்கா 15-20
நம் ஆண்டவர் மனதுருகிற கடவுள். மன்னிப்பின் சிகரம். நம்...
உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும்.
நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப்...