என் வாயிற்படியில் நாள்தோறும் விழிப்புள்ளோராய் நின்று, என் கதவு நிலையருகில் காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கின்றோர் நற்பேறு பெற்றோர்!
என்னைத் தேடி அடைவோர் வாழ்வடைவர்; ஆண்டவரின் கருணை அவர்களுக்குக் கிடைக்கும்.
நீதிமொழிகள் 8-34, 35...
என் வாயிற்படியில் நாள்தோறும் விழிப்புள்ளோராய் நின்று, என் கதவு நிலையருகில் காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கின்றோர் நற்பேறு பெற்றோர்!
என்னைத் தேடி அடைவோர் வாழ்வடைவர்; ஆண்டவரின் கருணை அவர்களுக்குக் கிடைக்கும்.
நீதிமொழிகள் 8-34, 35...
இன்று உனக்கு என்றால் நாளை எனக்கும் இருக்கலாம். உன்னைப்போல் பிறரையும் நேசி.
ஆண்டவரின் இரக்கத்தை முன்னிட்டும் மானிடருக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டும் அவர்கள் அவருக்கு புகழ் சாற்றுவார்களாக. ஏனெனில் வெறுங்கையருக்கு அவர் நிறைவளித்தார். பசியுற்றோரை நன்மைகளால் நிரப்பினார்.
திருப்பாடல்கள் 107 : 8 , 9
...நீ பெரியவனாகும் போது யாராக இருக்க விரும்புகிறாய்?
இந்த கேள்வியை எதிர் கொள்ளாத சிறு வயதே இல்லை எனலாம். பெரும்பாலும் இதற்கான பதில் டாக்டர், டீச்சர், விஞ்ஞானி, தொழிலதிபர் என்றே...
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
லூக்கா1-50.
ஆண்டவருக்கு பயப்படுகிறவர்களுக்கு ஆண்டவர் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். நலமானதை செய்வார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துவார்...
அவர்களின் வழிகாட்டிகள் தடைகளைத் தகர்த்தெறிந்து வெளியேறுவார்கள்; அவர்களின் அரசர் அவர்களுக்கு முன்னால் கடந்து செல்வார்; ஆண்டவரே அவர்களை வழிநடத்திப் போவார்” - மீக்கா 2:13.
வாழ்க்கையில் பிரச்சனைகள், தடைகள், போராட்டங்களைப் வரும் போது நாம் ...
இது எனது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது எனக்கு கிடைத்த ஒரு அருமையான பாடம். என்னுடன் படித்துக்கொண்டிருந்த என்னுடைய சக தோழர் ராஜ்குமார் என்பவர் ஒரு அருமையான ஓட்டப்பந்தய வீரர். பள்ளியில் நடைபெறும்...
ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, “கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்” என்றார். “
லூக்கா 18-13
ஆண்டவரே! நான் பாவி என்று ஏற்றுக்கொள்கிறேன். என்...
ஒருவர் இயேசுவை நோக்கி, “அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்” என்றார்.
மத்தேயு 12-47
சில சகோதர சகோதரிகள் அன்னை மரியாவுக்கு இயேசுவுக்கு பிறகு பிள்ளைகள் இருந்தனர் என்று...
திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார்.
யோவான் 2-3.
கலிலேயாவில் உள்ள கானாவில் நடைபெற்ற திருமணத்திற்கு அன்னை மரியாவும், . இயேசுவும் அவருடைய சீடரும் ...