வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.
லூக்கா 1-35.
மரியன்னை மாசு இல்லாதவர். அருள் நிறைந்தவர். தூயவர். ...
வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்.
லூக்கா 1-35.
மரியன்னை மாசு இல்லாதவர். அருள் நிறைந்தவர். தூயவர். ...
நீதியைத் திரித்துவிடாதே. ஒருதலைச்சார்பாகச் செயல்படாதே. கையூட்டு வாங்காதே. ஏனெனில், கையூட்டு ஞானிகளின் கண்களைக் குருடாக்கும், நேர்மையாளரின் வழக்கைப் புரட்டிவிடும்.நீதியை, ஆம், நீதியை மட்டுமே நிலைநிறுத்து. அதனால் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக்...
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார்.யோவான்பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.
யோவான் 19-...
தன் மகனுக்கு வாழ்வின் முக்கியமான படிப்பினையோடு,விலையுயர்ந்த பரிசு ஒன்றை அளிக்க விரும்பிய தந்தை ஒருவர், விலைமதிப்புமிக்க மோதரத்தினுள் ஒரு ரகசிய சீட்டு எழுதி வைத்து, வாழ்வில் மிக துன்பமான நேரத்தில் மட்டுமே அந்த ரகசிய...
இதற்கு மேல் ஒரு போதும் பொறுக்க முடியாது. நான் எவ்வளவு தான் பொறுத்து போவது. என்னை யார் என்று நினைத்துக் கொண்டாய் என்று ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அனேகமாய் அனைவருமே பொறுமை இழந்து சொல்லி இருப்பீர்கள்.
இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடும் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள். அதனால் நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளும்படி கடந்து சென்றடையும் நாட்டை உடைமையாக்கும் வலிமை பெறுவீர்கள்.
இணைச் சட்டம் 11-8.
ஆண்டவர் அவருடைய கட்டளைகளை கடைப்...
ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம்
“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?” என்று கேட்டார்.
பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன.
"நிறுத்துவதற்கு"
“வேகத்தைக் குறைப்பதற்கு"
“மோதலைத்...
வாழ்வியல் பட்டறையில் அதிகம் அலசப் படும் ஒரு ஆய்வு ‘உங்கள் வாழ்வின் மகிழ்ச்சிக்கு நீங்கள் யாரை முன் மாதிரியாக எடுத்துக் கொள்வீர்கள்’ என்பதுதான்.
அதில் முக்கியமாக கேட்கப் படும்...
நான் சந்திப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் புனிதப்படுத்துவேன். எனக்குக் குருத்துவப்பணி புரிய நான் ஆரோனையும் அவன் புதல்வரையும் புனிதப்படுத்துவேன்.
விடுதலைப் பயணம் 29-44.
ஆண்டவர் அவருக்கு குருத்துவ பணி புரியும் அனைவரையும் முதலில்...
திருஉறைவிட அமைப்பையும் அதன் அனைத்துப் பொருள்களின் அமைப்பையும் நான் உனக்குச் சொல்லிக் காட்டுகிறபடியெல்லாம் செய்யுங்கள்.
விடுதலைப் பயணம் 25-9.
ஆண்டவர் தான் வாசம் செய்யும் இடம் தூய்மையானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். ...