தலைப்பு செய்திகள்
1. உலகம் முழுவதும் நீதியும் அமைதியும் பாய்ந்தோடட்டும் : திருத்தந்தை
2. உணவு பாதுகாப்பில்...
தலைப்பு செய்திகள்
1. உலகம் முழுவதும் நீதியும் அமைதியும் பாய்ந்தோடட்டும் : திருத்தந்தை
2. உணவு பாதுகாப்பில்...
கத்தோலிக்க இளைஞர்கள் மாற்றம் தரும் சமுதாயமாக இருக்க வேண்டும் என கோட்டாறு மறைமாவட்ட ஆயர் சூசை நசரேன் தெரிவித்துள்ளார்.
மே 23 அன்று சென்னை, பூந்தமல்லியில் உள்ள தூய இருதய குருத்துவ...
ஹிரோஷிமாவில் நடைபெற்றுவரும் G7 உச்சிமாநாட்டைக் குறித்து கடிதம் எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், உலகை அழிக்கும் அணு ஆயுதங்களை வைத்திருப்பது பயம் மற்றும் நிச்சயமற்ற ஒரு சூழலை உருவாக்கி, அமைதியின்...
மோச்சா சூறாவளி புயல் வங்கதேசம் மற்றும் மியான்மரை மே 14 அன்று தாக்கி கோரமுகத்தை காட்டியது இதில் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
...
உலக அளவில் சேவை மற்றும் உதவிக்கரம் நீட்டுவதில் காரித்தாஸ் உலக அளவில் முன்னணியில் உள்ளது எனபது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
அன்னையர் தினத்தன்று, அனைத்து அன்னையர்களையும் இயேசுவின் தாயான கன்னி மரியாவிடம் ஒப்படைத்து இறைவனின் ஆசிரை பெற்று தந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
...
தலைப்புச்செய்திகள்
1. உலகளாவிய ஒன்றிப்பை வளர்த்தெடுப்போம் : திருத்தந்தை பிரான்சிஸ்
2....
தமிழக ஆயர் பேரவையின் தலைவர் சென்னை- மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் கடந்த சில தினங்களாக மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் கலவரம் தொடர்பாக சுற்று மடல் ஒன்றினை வெளியிட்டு உள்ளார் பேராயரின்...
திருஅவையில் அனைவரும் இணைந்து ஒன்றாக இறை அரசை கட்டி எழுப்ப வேண்டும் என்று அனைத்து ஆயர்கள் மற்றும் குருக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் இந்திய கர்தினால் பேராயர் ஃபிலிப் நேரி ஃபெரோ
...