இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் 49 மில்லியனுக்கும் அதிகமான அந்தரங்க தகவல்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இணையத்தில் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகைப்படங்கள்...
இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் 49 மில்லியனுக்கும் அதிகமான அந்தரங்க தகவல்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இணையத்தில் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகைப்படங்கள்...
காணாமல்போயுள்ள சிறார் மற்றும், காணாமல்போய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறார் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில், காணாமல்போயுள்ள சிறார் உலக நாள், மே 25, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டது.
...
பாப்பிறை மறைப்பணிக்கும், உலகிலுள்ள இளம் திருஅவைகளுக்கும், செபம் மற்றும் பிறரன்பால் ஆதரவளித்து வருகின்ற, பாப்பிறை மறைப்பணி கழகங்களின் பொதுப் பேரவை, மே 27, வருகிற திங்களன்று உரோம் நகரில் ஆரம்பிக்கின்றது.
...
இத்தாலியின் Lungro பைசான்டைன் கத்தோலிக்க வழிபாட்டுமுறை திருஆட்சிப் பீடம் உருவாக்கப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் ஏறத்தாழ ஆறாயிரம் விசுவாசிகளை, மே 25, இச்சனிக்கிழமையன்று, புனித திருத்தந்தை ஆறாம் பவுல்...
நியூ சிலாந்து நாட்டின் Maori பழங்குடி இன அரசர் Tuheitia Potatau Te Wherowhero VII அவர்கள் மே 25, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21...
ஜகார்த்தா, இந்தோனேசியாவின் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து, அரசுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிபர் கடும் எச்சரிக்கை...
புவி வெப்பமடைதலால் ஏற்பட்டுவரும் வானிலை மாற்றம், மனித உடல் நிலையை கடுமையாக பாதிக்கலாம் என்று எச்சரிக்கிறது, ஐ.நா.வின் WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம்.
இத்தாலியின் பிளாரன்ஸ் நகரை மையமாகக் கொண்டு இயங்கும், மாசற்றவர்களின் மருத்துவமனைகள் நிறுவனத்தின் எழுபது பேரை, மே 24, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அமைப்பினர்,...