ஒற்றை பெண் பற்ற வைத்த நெருப்பு, பருவநிலை மாற்றம், பரவும் போராட்டம்
மே 24 ஆம் தேதி 110 நாடுகளில் பருவநிலை மாற்றம் தொடர்பாக குழந்தைகள் வீதிக்கு வந்து போராடியிருக்கிறார்கள்....
மே 24 ஆம் தேதி 110 நாடுகளில் பருவநிலை மாற்றம் தொடர்பாக குழந்தைகள் வீதிக்கு வந்து போராடியிருக்கிறார்கள்....
இறுதி நிலை புற்றுநோய் காரணமாக, போலந்து நாட்டில், தன் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஓர் இளைய துறவி, மே 24, கடந்த வெள்ளியன்று, வார்ஸா மருத்துவமனையில் அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
...
கிறிஸ்தவ இஸ்லாமிய உரையாடலை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள கத்தோலிக்க அருள்பணியாளர் ஒருவருக்கு, பாகிஸ்தான் அரசு விருது வழங்கி பாராட்டியுள்ளது. புனித தோமினிக் சபையைச் சேர்ந்த அருள்பணி ஜேம்ஸ் சன்னன் (James Channan)...
உயிர்ப்புப் பெருவிழாவன்று, இலங்கையில், வழிபாட்டு நேரத்தில் மேற்கொள்ளப்பட்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து வந்த நாள்களில், மக்களின் உள்ளங்களில் மீண்டும் நம்பிக்கையை வளர்க்க, இலங்கை காரித்தாஸ் அமைப்பு, பெரிதும் முயன்று...
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் 30வது திருத்தூதுப் பயணத்தில், கிறிஸ்தவ ஒன்றிப்பு நோக்கி நிகழும் உரையாடல், ஐரோப்பிய கண்டத்தை உருவாக்கிய அடிப்படை விழுமியங்கள் ஆகியவை, அடிப்படை அம்சங்களாக விளங்கும் என்று...
‘நூறாவது ஆண்டு’ என்று பொருள்படும் Centesimus Annus பாப்பிறை அறக்கட்டளை, "பொருளாதாரமும், சமுதாயமும்" என்ற பெயரில் உருவாக்கியுள்ள ஒரு விருதை, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணியாற்றும் பேராசிரியர் Mary Hirschfeld அவர்களுக்கு...
கடந்த வாரம், 'விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே' என்ற இயேசு கற்பித்த செபம் குறித்த புதன் மறைக்கல்வித் தொடரை நிறைவுசெய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், புதிய தொடர் ஒன்றைத் துவக்கினார்.
மே 31, இவ்வெள்ளி முதல், ஜூன் 2, வருகிற ஞாயிறு முடிய ருமேனியா நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு மக்களுக்கு, இச்செவ்வாய் மாலையில் காணொளிச் செய்தியொன்றை அனுப்பி...
பாகிஸ்தானில் சிறார் திருமணங்களுக்கு எதிரான சட்டத்திற்கு, எவ்வளவு விரைவில் அனுமதி அளிக்க முடியுமோ,...
புதிய, வலுவான மற்றும், எல்லாரையும் ஈடுபடுத்தும் ஓர் இந்தியாவை உருவாக்குவதற்கு, நாம் எல்லாரும் உழைப்போம் என்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்....