மலேசியாவின் பினாங்கின் பிஷப் செபாஸ்டியன் பிரான்சிஸ் அவர்கள் FABC சமூக தொடர்பு அலுவலகத்தின் (OSC) தலைவராக மூன்று வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
...
மலேசியாவின் பினாங்கின் பிஷப் செபாஸ்டியன் பிரான்சிஸ் அவர்கள் FABC சமூக தொடர்பு அலுவலகத்தின் (OSC) தலைவராக மூன்று வருட காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
...
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கோரி, புதன் கிழமையன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தின் போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்....
2024ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாக திருத்தந்தை பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்குத் திரும்பும் விமானத்தில் தனது எதிர்கால பயணத்...
திங்களன்று திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் உள்ளூர் தேவாலயத் தலைவர்கள் துருக்கி மற்றும் சிரியாவில் பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தனர்.
1. மனித உடன்பிறந்த உணர்வு நிலைக்கான Zayed விருது பெறுபவர்கள்
2. ஜெருசலேமில் யூத செப ஆலயங்கள் மீது தாக்குதல்
...
இந்தியாவின் லத்தீன் ஆயர்களின் (சிசிபிஐ) 34 வது பேரவையின் இரண்டாவது நாளில், ஆயர்கள் பேரவை வழிகள் மற்றும் பிற மதங்களுடனும் தாய் பூமியுடனும் உள்ள உறவுகளைப் பற்றி விவாதித்தார்கள்
...இந்தியாவின் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (CCBI) 34 வது முழுமையான மாமன்றம் , இந்தியாவின் பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் தேசிய சுகாதார அறிவியல் அகாடமியில் ஜனவரி 24 முதல் 30 வரை நடைபெறுகிறது....
திருத்தந்தை பிரான்சிஸ்: நற்செய்தி அறிவிப்பதற்கு முழுமையாக நல்லவர்களாகதான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை
கிறிஸ்துவுக்கு சாட்சி...
திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் (போப் பெனடிக்ட் XVI) இவர், உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவர் ஆவார். இவர் 1927 ஏப்ரல் திங்கள் 16 ஆம் நாள் பவேரியா, ஜெர்மனியில்...