உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.
தொடக்க நூல் 3-15.
ஆண்டவர் நம் ஆதி பெற்றோரின் காலத்திலேயே அன்னை...
உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.
தொடக்க நூல் 3-15.
ஆண்டவர் நம் ஆதி பெற்றோரின் காலத்திலேயே அன்னை...
இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்.
லூக்கா 19-5.
அன்பு சகோதரமே, இந்த நிகழ்ச்சியில் சக்கேயு ஆண்டவரை பார்க்க ஆவலோடு செல்கிறார்...
இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற என் கட்டளைகளைப் பின்பற்றி உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்தால்,
இணைச்சட்டம் 11-13
ஆண்டவருடைய கட்டளைகளை வழுவாது...
எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித்தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள்
இணைச் சட்டம் 8-17.
நம் வாழ்வில் நடக்கும் அனைத்தும் ஆண்டவர் நமக்கு அனுமதித்தவை. நம் அறிவு,...
நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார்.
நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்.
யோவான் 14: 13 14
நீங்கள் என்னிடம் வந்து கூக்குரலிட்டு மன்றாடுவீர்கள்!
அப்பொழுது நான் உங்களுக்குச் செவி கொடுப்பேன்.
எரேமியா 29 12
தமிழ்த் தாயே, என் தமிழ்த்தாயே,
செந்தமிழ்த்தாயே, செம்மொழித்தாயே,
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
...
அப்போது ஆண்டவர் மோசேயிடம், “கொள்ளி வாய்ப் பாம்பொன்றைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்து; கடிக்கப்பட்டோரில் இதைப் பார்க்கிற ஒவ்வொருவனும் பிழைப்பான்” என்றார்.
எண்ணிக்கை 21-8.
இஸ்ரேல் மக்கள் ஆண்டவருக்கு எதிராக முறுமுறுக்கின்றனர். ...
பிலயாம் பாலாக்கின் அலுவலர்களிடம் பதில் மொழியாகக் கூறியது: பாலாக்கு தன் வீடு நிறைய வெள்ளியும், பொன்னும் எனக்குத் தந்தாலும் என் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளையைக் குறைவாகவோ கூடுதலாகவோ என்னால் மீற முடியாது;
எண்ணிக்கை 22-18.
ஆண்டவரை...
இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து...