மே 15, இப்புதனன்று, குடும்பங்களின் உலக நாள் கொண்டாடப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.
"ஒவ்வொரு...
மே 15, இப்புதனன்று, குடும்பங்களின் உலக நாள் கொண்டாடப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பங்களை மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.
"ஒவ்வொரு...
ஆப்கானிஸ்தானில் உயிருக்கு ஆபத்து எனக் கூறிய பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த பெண் பத்திரிக்கையாளர் பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் அரசியல் ஆலோசகராக செயல்படும் பெண் பத்திரிகையாளர்...
வாட்ஸாப் செயலியில் உள்ள குறைபாடுகளைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள் செல்போன்கள் மற்றும் இதர சாதனங்களில் வேவு பார்க்கும் மென்பொருள்களை தொலை கட்டுப்பாடு மூலமாகவே நிர்மாணம் செய்ய முடிகிறது என்று தற்போது உறுதி...
உலகளாவிய வளர்ச்சித் திட்டங்களில் குடும்பங்களின் பங்கை வலியுறுத்தி, மே 15, இப்புதனன்று, குடும்பங்கள் உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.
கல்வியின் தரத்தை உயர்த்துதல், காலநிலை...
இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் அனைத்துப் பழிவாங்கும் தாக்குதல்களுக்கு எதிராய், கத்தோலிக்கத் திருஅவை செயல்படும் என்று, கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் உறுதி கூறியுள்ளார்.
...மனிதராக வாழ்வது எப்படி என்பதைக் கற்றுக்கொடுக்கும் முதல் கல்வி நிலையம் மற்றும், அன்புக் கலாச்சாரத்தின் இதயமாக அமைந்திருப்பது குடும்பம் என்று, திருப்பீட உயர் அதிகாரி பேராயர் இவான் யூர்கோவிச், ஜெனீவாவில் நடைபெற்ற...
திருஅவைக்கு இரு புதிய புனிதர்கள் மற்றும், ஒரு புதிய அருளாளரை அறிவிப்பது தொடர்பான ஆவணங்களைத்தை வெளியிடுவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இத்திங்களன்று அனுமதியளித்துள்ளார்.
லெபனான் நாட்டு மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை, கர்தினால் Nasrallah Pierre Sfeir அவர்கள், தனது நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களாட்சியைப் பாதுகாப்பதற்கு, மிகத் துணிச்சலுடன் செயல்பட்டவர், அந்நாட்டின் வரலாற்றில் மாபெரும் மனிதராக...
“பிரான்சிசின் பொருளாதாரம்” என்ற தலைப்பில், 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26, 27, 28 ஆகிய நாள்களில் இத்தாலியின் அசிசி நகரில் நடைபெறவிருக்கும் நிகழ்வு குறித்து, இச்செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் விளக்கப்பட்டது....
மே 13, இத்திங்களன்று, பாத்திமா நகர் அன்னை மரியா திருநாள் கொண்டாடப்பட்டதையொட்டி, அந்த அன்னையை நோக்கி செபிக்கும் தொனியில், தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.