03 பிப்ரவரி 2021 | இன்றும் என்றும் | மனசாட்சியும்... துள்ளளும்| ஜெரி | Thought of the Day | Jerry SJ
Thanks to Rev. Fr. Jerry SJ
...
03 பிப்ரவரி 2021 | இன்றும் என்றும் | மனசாட்சியும்... துள்ளளும்| ஜெரி | Thought of the Day | Jerry SJ
Thanks to Rev. Fr. Jerry SJ
...
02 பிப்ரவரி 2021 | இன்றும் என்றும் | எதிர்க்க... தவிர்க்க...காணிக்கை| ஜெரி | Thought of the Day | Jerry SJ
Thanks to Rev. Fr. Jerry SJ
...
இறுதிவரை உறுதியுடன் | 01 பிப்ரவரி 2021 | இறுதிவரை உறுதியுடன்...| இன்றும் என்றும் | ஜெரி | Thought of the Day | Jerry SJ
Thanks to Rev. Fr. Jerry SJ
...
அமெரிக்காவில் கோவிட் -19 வழக்குகள் மற்றும் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், லாதத்தில் உள்ள செயின்ட் ஜோசப் ஆஃப் கரோண்டலெட்டின் சகோதரிகளுக்கு இந்த தொற்றுநோய் பயங்கர அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபரில் இருந்து 47 சகோதரிகள் மற்றும்...
இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ் விக்ரமாதித்திய விமானம் தாங்கி போர்க்கப்பலில் இருந்து கடந்த மாதம் 26 ஆம் தேதி 2 விமானங்களுடன் பறந்து சென்ற மிக்-29 கே என்ற பயிற்சி விமானம் அரபிக்கடலில் விழுந்து வினத்துக்குள்ளானது.
அரபிக்கடலில் விபத்துக்குள்ளான...
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக 'நிவர்' புயல் உருவானது. இந்த புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும்...
உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்:
1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட்
2. சுமார் 36,000+ பெரிய கம்பெனிகள் உள்ளது
3. உலகில் முதன் முதலாக தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது
4. உலகில் தங்கம்...
ஒரு மனிதனின் வாழ்வில் கழிப்பறை என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் நம்மில் எத்தனை பேர் அதை சரியாக புரிந்து வைத்துள்ளோம்?
சாதாரண ஒரு கழிப்பறை தானே என்று பல நேரங்களில் அலட்சியமாக நினைத்திருப்போம். ஆனால் சிலர், தங்கள் வீடுகளில் கழிப்பறை...
இந்தியா 8 மில்லியன் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைக் கடக்கும்போது, இந்தியாவின் கத்தோலிக்க மருத்துவமனைகள் சங்கம் (CHAI) நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு தொற்றுநோயைக் கையாள உதவுகிறது.
2017 திசம்பர் 31 அன்று மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 'எல்கார் பரிஷத்’மாநாடு நடைபெற்றது. 2018 சனவரி 1 அன்று பீமா கோரேகானில் தலித்துகள் வீரவணக்க நிகழ்வை நடத்தினர். அதையடுத்து அங்கு பெரும் வன்முறையை இந்துத்துவ பயங்கரவாதிகள் நடத்தினர். பதிலடி கொடுத்து...