இன்றைய வாசகங்கள் (08.07.2020) - பொதுக்காலத்தின் 14ஆம் புதன் - முதல் வாசகம் : ஓசே. 10:1-3, 7-8, 12; நற்செய்தி வாசகம் மத். 10:1-7.
"அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை...
இன்றைய வாசகங்கள் (08.07.2020) - பொதுக்காலத்தின் 14ஆம் புதன் - முதல் வாசகம் : ஓசே. 10:1-3, 7-8, 12; நற்செய்தி வாசகம் மத். 10:1-7.
"அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை...
காயின் ஆண்டவரிடம், “எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனை என்னால் தாங்க முடியாததாக இருக்கின்றது.
தொடக்க நூல் 4-13.
அபே லுடைய காணிக்கையை கடவுள் ஏற்று கொண்டதால் பொறாமை கொண்ட காயீன் தம்பியை கொன்று விட்டான்.எனவே கடவுள் காயீனிடம் ' நீ மண்ணில்...
இன்றைய வாசகங்கள் (07.07.2020) - பொதுக்காலத்தின் 14ஆம் செவ்வாய் - முதல் வாசகம் : ஓசே. 8:4-7, 11-13; நற்செய்தி வாசகம்: மத். 9:32-38
"பெண்கள் கைகளின் விரல் போன்றவர்கள்
ஒவ்வொரு விரலுக்கும்
ஒரு சிறப்பு
அம்மா - பெருவிரல்
மனைவி -ஆள்காட்டி விரல்
மகள் - நடுவிரல்
சகோதரி - மோதிர விரல்
தோழி - சுண்டுவிரல்"
...
மனிதர்களாகிய நாம் இன்றைய காலகட்டத்தில் பலவிதமான சுமைகளை தூக்கி கொண்டு அலைகிறோம். இதன் விளைவாக நம்முடைய வாழ்வு சீரழிந்து, நிம்மதி இல்லாமல் கவலைக்கிடமாக இருக்கின்றது.பெரும்பாலும் நமக்கு நம்முடைய வாழ்க்கையை பற்றி மிகுந்த...
'பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
...
மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வில் மகிழ்ச்சியைத் தேடி அங்கும் இங்கும் அலைகின்றோம். எது உண்மையான மகிழ்ச்சியை கொடுக்கும் என ஆராய முயற்சி செய்கிறோம். மகிழ்ச்சியாக வாழ பிறரிடம் அதிகமாக எதிர்பார்க்கிறோம்....
'வின் தெ க்ரவ்ட்!' (Win the Crowd) 'மக்களை வெற்றிகொள்!'
தன்னிடம் உள்ள மாக்ஸிமுஸ் என்னும் கிளாடியேட்டர் அரங்கத்திற்குள் செல்லுமுன் இப்படிச்சொல்லிதான் அவனுடைய தலைவன்...
பொதுக்காலம் 12ஆம் ஞாயிறு
ழான் பால் சார்த் அவர்கள் எழுதிய 'நோ எக்ஸிட்' என்ற இருத்தியல் நாவலில் ஒரு வசனம் வரும். கதாநாயகன் தன்னுடைய காதலியைப் பற்றி, 'அவள் என்னைப் புழுவைப் போல...
பசியும் உணவும் : கடந்த மாதம் 8ஆம் தேதி, மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாத் அருகில் ரயில் தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த 16 பேரை சரக்கு ரயில் ஏறிக் கொன்றதை நாம் கேள்விப்பட்டோம்,...