உலக அடிமைப்படுத்துதல் மற்றும் வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூறும் தினம் | March 25


International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade - March 25

அட்லாண்டிக்குப் பெருங்கடலுக்கு அப்பால் இடம்பெற்றுவந்த அடிமை வணிகத்தினால் பாதிக்கப்ப்ட்டோரை அல்லது உயிரிழந்தோரை நினைவுகூற (International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade) 2007 ஆம் ஆண்டு முதல்  மார்ச் 25 அன்று ஐக்கிய நாடுகள் அவையினால் நினைவுகூரப்படுகிறது. 400 ஆண்டுகளுக்கு மேலாக 15 மில்லியன் ஆண் பெண் மற்றும் குழந்தைகளை அடிமைப்படுத்தி வணிக சந்தையில் விற்பனை செய்தனர். இது மனித வரலாற்றில் ஒரு கருப்பு காலம், மிக மோசமான மனித உரிமை மீறல்" எனக் கருதப்படுகிறது. மேலும் இனவெறி மற்றும் பாரபட்சம் போன்ற ஆபத்துகளிலிருந்து விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தினம் உதவுகிறது.

Add new comment

1 + 4 =