"சார் உங்களுக்கெல்லாம் ஒருதடவ சொன்னா புரியாதா? வரிசையில வாங்க சார், கொஞ்சம் தள்ளித் தள்ளி நில்லுங்க சார், ஐயா பெரியவரே உங்களுக்கும் சேத்துதான் சொல்லுறேன் வரிசையில வாங்கய்யா"
"ஐயா எனக்கு அவசரமா போகணும் கொஞ்சம் சீக்கிரமா எடுங்கய்யா "
..."சார் உங்களுக்கெல்லாம் ஒருதடவ சொன்னா புரியாதா? வரிசையில வாங்க சார், கொஞ்சம் தள்ளித் தள்ளி நில்லுங்க சார், ஐயா பெரியவரே உங்களுக்கும் சேத்துதான் சொல்லுறேன் வரிசையில வாங்கய்யா"
"ஐயா எனக்கு அவசரமா போகணும் கொஞ்சம் சீக்கிரமா எடுங்கய்யா "
...ஆசிய நாடுகளில் இந்தியா போன்று நாகரிகமிக்க நாடு சீனா. பழங்கால கிரேக்கம் போன்ற தத்துவம், ஐரோப்பிய நாடுகளைப் போன்ற தொழில்வளம், உலக மதங்களில் இருந்து மாறுபட்ட புத்தமதம் என்று பலவழி களில் வேறுபட்டு, மாறுபட்டு உயர்ந்து...
சாக்ரட்டீஸின் தத்துவம், ஹோமரின் இலக்கியம், அலெக்ஸாண்டரின் வீரம், நாகரிகம், பண்பாடு என்று கிரீஸ் உலக நாகரிகத்திற்கு அளித்த நன்கொடை பலப்பல.
அதுபோலவே 'மக்களாட்சி' என்ற...
தத்துவம் என்பது என்ன? தத்துவம் என்பதற்கு ஆங்கிலத்தில் Philosophy என்பார்கள். இது ஃபிலாஸ் ஸோப்ஃபியா என்ற இரண்டு லத்தீன் சொல்லில் இருந்து உருவாகிய பெயர். ஃபிலாஸ் என்றால் அறிவு; ஸோஃபியா என்றால் நேசிப்பது என்று பொருள்....
வரலாற்று நாயகர்கள், வரலாற்றை மாற்றி எழுதியவர்கள், தங்கள் செயலால், வீரத்தால், சாதனையால், தடம் பதித்த வாழ்வால், இன்றும் நம் மனதில் மறக்க முடியாத மனிதர்களாய் இருக்கிற சில பேரை நாம் பார்க்கிறோம்.
...
ஒருவேளை சோறு தின்னாலும் உழைச்சிதான் திங்கணும். அப்பதான் அது உடம்பிலே ஒட்டுமின்னு என் மகன் சொல்றான்"
"கரெக்ட்... வாஸ்தவமான பேச்சாங்க "
அட.. அவன் என்னை சொல்றான்யா!"
தொழிலாளர் தினம்: தொழிலாளி...
ஒரு தாத்தாவின் சிந்தனை.
அதிகாலையில் விழித்து எழுந்து, கடவுளை வணங்கி, பாடம், படிப்பு என புத்தங்களை புரட்டிக்கொண்டிருந்த பேரன்,இப்போது நண்பகல் வரை உறங்குகிறான்...