டாலியா டெட்ரியால்ட் - DÉLIA TÉTREAULT - October 12

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜர்னலிஸம் என்கின்ற இதழியலின் தாக்கம் அதிகமாய் இருந்த நேரம் எழுத்தறிவு அதிகமாக இருந்த நேரம் பெண்களை பொருட்டாக எண்ணாத சமுதாய நிலை இதில் பெண்களுக்காக சமுதாயத்திற்காக என்று மனதில் முழங்கி செயலில் ஒரு துறவு சபைகளின் அன்னைமரியாள் ஏற்படுத்தி நற்செய்திப் பணியை செய்தவர் டாலியா பெயர் டாலியா டெட்ரியால்ட்.

இவர் 1865 பிப்ரவரி 4 ஆம் நாள் கனடாவில் பிறந்தார். உடல்நலம் இன்மையால் தாய் இறந்து விட சித்தியால் மகிழ்ச்சியாக வளர்க்கப்பட்டவள். சிறுவயது முதலே திருஅவையின் நம்பிக்கை பரப்புதல் மற்றும் தூய குழந்தை தன்மை என்னும் சபைகளின் மடல்களை வாசிக்க அலாதி பிரியம். இவை அவரின் எதிர்காலத்தையும் இறை அழைத்தலையும் மறைத்தலையும் உருவாக்கின.

குழந்தையிலேயே நிறைய கிறிஸ்தவ அறிமுகம் அறிமுகமில்லாத பல பிள்ளைகளை கனவில் கண்டு மனம் ஆர்வமாய் அவர்களுக்காய் துடித்ததை கனவில் கண்டவர் துறவியாக பயிற்சிக்கு சென்று இரு சபைகளில் இருந்து அனுப்பப்பட்டுவிட்டார். அங்கு ஒரு காட்சியும் கண்டார். ஆண்களின் சபையை நிறுவி பாரிஸில் அதன் கீழே சிலை கிளை இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னது போன்று அந்த காட்சி இருந்தது. சிறிது நாட்கள் கழித்து அருள்தந்தை ஜான் போர்பிஸ் அவர்களை சந்தித்து மழை மறைபணிக்காக அவரோடு ஆப்பிரிக்கா நாட்டிற்கு செல்ல திட்டமிட்ட போது பயணநாளில் இரவில் நோய்வாய்ப்பட்டு அது தடைப்படுகின்றது.

ஒரு குருவானவர் வேறு ஒரு பணியை தந்து மிகுந்த அழித்தலுக்கு உண்டான அழைத்துக் கொண்ட குழப்பத்தோடு அந்த பணியை செய்தார் சென்றார். அங்கு பல குழுக்களும் குருக்களும் ஆயர்களும் அறிமுகமாகி அறிமுகமாகியது அவரின் இந்த மறைபணி ஆர்வத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்தது. திரு அவையால் கனடா நற்செய்திப் பணிக்கு உண்டான நாடாக பார்க்கப்படாத நிலை. எனவே அங்கு தேவை என்ன என்பதை அறிந்து பல துறவற துறை வரவர இல்லங்களை ஏற்படுத்தி செயல்பட செய்தார்.

துறவற பணிக்கு திற மணிக்கு நாடுகளில் உருவாக்கம் பெறவேண்டும் என்ற காலத்தில் பல சவால்களை சந்தித்து அங்கேயே மழை மறைபணி மணி பயிற்சிப் பள்ளியை நிறுவினார் இறுதியாக டிசம்பர் 7 1904இல் பாப்பரசர் பத்தாம் பத்திநாதர் ஆல் அங்கீகரிக்கப்பட்டு ஆகஸ்ட் 8 1905இல் நித்திய வார்த்தைப்பாடு எடுத்து எல்லா நாடுகளும் உங்களுக்கு தெரிந்திருக்கிறது பிறந்திருக்கின்றது பிறந்திருக்கின்றது திறந்து இருக்கின்றது என்று கூற அவரால் நன்றி என்ற வார்த்தை மட்டுமே சொல்ல முடிந்தது அந்த நன்றி என்ற வார்த்தை எந்த அளவுக்கு பயன் தந்தது என்பதை நாம் மேலும் பார்க்கலாம் கனடா நாடு மற்ற மறைபணி முறைப்படி நாடுகளுக்கு சேவை செய்கின்ற நேரம் வந்துவிட்டது என அறிந்து கனடா மக்களை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இறை அழைத்தல் ஊக்குவித்து தூக்கிவைத்து வளர்த்துக் கொண்டுள்ளார் 1909 முதல் அழைப்பாக சீன ஆயரின் அழைப்பையேற்று ஆறு சகோதரர்கள் அங்கு அனுப்பினார் மழலைப் பள்ளி அனாதை மற்றும் கைவிடப்பட்ட பிள்ளைகள் தொழுநோய் பிடித்த பெண்கள் வயதானவர்கள் மேலும் மாற்றுத்திறனாளிகளை பார்க்க வேண்டும் என்று சொல்லி அழைக்கப்பட்டிருந்தார்கள் அந்தப் பணிகளோடு சேர்ந்து அங்கு பெண்களுக்கு பள்ளி கட்டப்பட்டது மருத்துவமனை உருவாக்கப்பட்டது நம்பிக்கை உருவாக்கவும் அளிக்கப்பட்டது உடல்நலக்குறைவால் கனடாவை விட்டு வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில் அந்த நாடு அவரால் மிகுந்த பயன் பெற்றது அதோடு நிற்கவில்லை அவரது பணி தூய குழந்தைத் தன்மை சபை கனடாவில் அதிகமாக செயல்பட உதவியது திருவிழாவை திருஅவையின் திருஅவையின் நம்பிக்கை பரப்புதல் சபை கனடாவில் ஆதரவற்ற நிலை ஏற்பட்ட பொழுது தன் சகோதரர்களை அங்கு அனுப்பி இன்றளவும் கனடா தெற்கு அமெரிக்கா ஹைத்தி மற்றும் மடகாஸ்கர் இவற்றில் அந்த பணி குறைவுபடாது நடந்து கொண்டிருப்பதற்கு இவரே காரணம் இதழ்கள் எழுத்து உரு அதிகமான தாக்கம் கொண்டிருந்த காலமது எனவே 1920இல் மறைபணி இதழ்களை ஏற்படுத்தி அதன் வழி இறையழைத்தல் ஊக்குவிக்கப்பட்டது ஒத்திவைத்தார் எல்லா வகையிலும் கடவுளின் சித்தத்தை நிறைவுசெய்த டாலியா அவரின் மறு கனவான மழை மழை மழை மழை மறை பணிக்கு குழுக்களை குருக்களை உருவாக்குவது வரை பணிக்கு குழுக்களை ஏற்படுத்துவதற்காக ஆயரை சந்தித்து அதற்கு ஒப்புதல் பெற்று செயலாற்றினார் அதனாலேயே 1971இல் பிப்ரவரி இரண்டில் கியூபெக் ஆயர்கள் அவர்களால் பிற நாடுகளுக்கு உண்டான மறைபணி சமூகத்தை நிறுவ வைத்தார் துவக்கத்திலிருந்தே பொதுமக்களை தன் பணியில் ஈடுபடுத்தியது அவர்கள் வாழும் இடத்திலேயே அவர்களை மறைப்பணி செய்பவளாக ஏற்படுத்தியது பெண்களுக்கு பள்ளிகளில் ஆன்மிக தியானங்களை ஏற்படுத்தியது அகதிகளுக்கு அரணாய் மருத்துவமனை பள்ளிகள் கட்டி அங்கு மறைபணி மறைக்கல்வி புகட்டியது ஆதரவாய் இருந்தது என பலவற்றை சொன்னாலும் சுருக்கமாக இவரின் இரக்கமே ஒரு நற்செய்திப் பணியை செய்தது 1933இல் பக்கவாதம் வந்து பாதிக்கப்பட்டு 1941 அக்டோபர் ஒன்றில் இறைவனடி சேர்ந்தார் வணக்கத்துக்கு உரியவர் பாப்பரசர் புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால் 1997 டிசம்பர் 18-ல் வணக்கத்துக்குரிய உயர்த்தப்பட்டார் இவரின் அருளாளர் மற்றும் புனிதர் நிலைக்கு உண்டான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன நாம் என்ன செய்யலாம்

Add new comment

5 + 8 =